தமுமுக - ராஸ் அல் கைமா மண்டலம் - நிர்வாகிகள் தேர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம்

தமுமுக - ராஸ் அல் கைமா மண்டலம் சார்பாக நிர்வாகிகள் தேர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் 21-09-2008 ஞாயிற்றுகிழமை இரவு 7.30 மணியளவில் அல் நகில் ஆதம்.ஆரிப் இல்லத்தில் நடைபெற்றது,முன்னதாக அமீரக துணை தலைவர் ஹுசைன் பாஷா தமுமுக அமீரகத்தில் செய்து வரும் பணிகள் பற்றி விவரித்தார்,அடுத்ததாக தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள மௌலவி .காசிம் பிர்தௌசி அவர்கள் தமுமுக வின் சமுதாய பணிகள் தமிழகத்தில் ஏற்படுத்தி வரும் எழுச்சியும் எடுத்துரைத்தார்
பின்னர் அமீரக தலைவர் அப்துல் ஹாதி அவர்கள் தமுமுக வின் அவசியம் பற்றி யும்,மருத்துவ பணிகள்,மார்க்க பிரச்சாரம்,கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பற்றி விவரித்தார்,
அடுத்ததாக நிருவாக தேர்வு நடத்தப்பட்டது,கீழ்க்கண்ட நிருவாகிகள் தேர்ந்தெடுக்க பட்டனர்,இந்நிகழ்ச்சியை மண்டல ஆலோசகர் ஆதம்.ஆரிபின் சிறப்பாக ஒருங்கிணைத்து நன்றிவுரையாற்றினர்,து ஆ ஓதி அமர்வு முடிவடைந்தது.

ரஸல் கைமா புதிய நிருவாகிகள் :

தலைவர் : ஜாபர் சாதிக் ,கும்பகோணம்
செயலாளர் : ஷாஜகான்,பொதக்குடி
பொருளாளர் : ஹாஜா , கடியசேரி,திருத்துறைபூண்டி
துணை தலைவர் : பெரோஸ் கான்,பரமக்குடி
துணை செயலாளர்: ஜியாவுதின்,கூத்தநல்லூர்