துபாயில் சொற்பொழிவு : பெற்றோர் - குழந்தைகள் : உரிமைகளும்,கடமைகளும்

துபாயில் எதிர்வரும் வெள்ளியன்று ( 27 ஜுன் 2008 ) மாலை எட்டு மணிக்கு பெற்றோர் குழந்தைகள் : உரிமைகளும், கடமைகளும் எனும் தலைப்பில் உரை ரியாத் குறைஷி அல் கிஸஸ் பகுதில் அமைந்துள்ள கலிமா செண்டரில் நிகழ்த்த இருக்கிறார்.

இந்நிகழ்வில் ஆண்களும், பெண்களும் பங்கேற்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புக்கு : 04 2644115

www.kalemah.org

This post was submitted by முதுவை ஹிதாயத்.