நர்கீஸ் புயலுக்கு மியான்மரில் 400 பேர் பலி
யாங்கூன்: மியான்மரைத் தாக்கிய நர்கீஸ் புயலுக்கு 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தமிழகத்தை அச்சுறுத்தி வந்த நர்கீஸ் ...