யுஎப்ஓ'?: பறக்கும் பெண் ணால் மெக்சிகோவில் பரபரப்பு
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் மலைப் பகுதியில் பறந்தபடி வந்து இறங்கி, அங்குமிங்கும் பறந்து சென்ற ஒரு உருவம் வீடியோவில் பதிவாகியுள்ளது. அது ஒரு பெண்ணாக இருக்கக் கூடும் எனக் ...


வேட்பாளர் தேர்வு: குவாம் தீவில் ஓபாமா வெற்றி
ஹகாந்தா (குவாம்): குவாம் தீவில் நடந்த அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான பிரைமரி வாக்கெடுப்பில் பாரக் ஓபாமா, 7 வாக்குகள் வித்தியாசத்தில் ஹில்லாரி கிளிண்டனை தோற்கடித்தார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ...

யாஹூவை வாங்கும் முயற்சியை கைவிட்டது மைக்ரோசாப்ட்
நியூயார்க்: யாஹூ நிறுவனத்தை வாங்கும் முயற்சிகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் கைவிட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 3 மாதங்களாக நிலவி வந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற ...

பாஸ்போர்ட் மாயம் எதிரொலி: கொடுத்த பாஸ்போர்ட்டுகளை மாற்றும் தூதரகம்
துபாய்: துபாய் இந்தியத் துணைத் தூரகதத்திலிருந்து அனுப்பப்பட்ட காலி பாஸ்போர்ட்டுகள் தொலைந்து போனதைத் தொடர்ந்து சில குறிப்பிட்ட சீரியல் எண் கொண்ட பாஸ்போர்ட்டுகளை ஒப்படைத்து விட்டு புதிய பாஸ்போர்ட்டுக்களைப் ...

கொலை வழக்கில் விடுதலை - ரிலீஸ் ஆகாமல் தவிக்கும் தமிழர்
துபாய்: கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும் கூட, பஹ்ரைன் சிறையிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் தமிழர் ஒருவர். தமிழகத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு. பஹ்ரைனில் வேலை பார்த்து வருகிறார். ...

உணவு நெருக்கடிக்கும், விலைவாசி உயர்வுக்கும் இந்தியா காரணம்: புஷ்
வாஷிங்டன்: உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கும், விலைவாசி உயர்வுக்கும் இந்தியாதான் காரணம் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ...

ஹில்லாரிக்கு ஆதரவு பெருகுகிறது
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான வாக்கெடுப்பில் திடீரென ஹில்லாரிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் ஓபாமா அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ...

சரப்ஜித் தண்டனை 3வது முறையாக ஒத்திவைப்பு-ஆயுளாக குறைக்க பாக் ஆலோசனை?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர் சரப்ஜித்தின் தூக்கு தண்டனை 3வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்க வாய்ப்புள்ளதாகவும், அதுதொடர்பாக அந்நாட்டு அரசு ...

4 மலையாள நாளிதழ்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடை
துபாய்: மலையாள மனோரமா, மத்யமம் உள்ளிட்ட நான்கு மலையாள தினசரிள் மற்றும் 2 உருது தினசரிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அச்சிட்டு பிரசுரிக்க அமீரக அரசு தடை விதித்துள்ளது. ...