நாகை மாவட்டம் தோப்புத்துறை யில் அவசர கால ஊர்தி சேவை





நாகை மாவட்டம் தோப்புத்துறை யில் அவசர கால ஊர்தி சேவை





நாகை மாவட்டம் தோப்புத்துறையில் ஜமாஅத் மன்றம் சார்பாக அவசரகால ஊர்தி ( ஆம்புலன்ஸ் ) வழங்க பட்டது,தோப்புத்துறை மக்களின் நீண்ட கால தேவைகளில் ஒன்றான ஆம்புலன்ஸ் வசதிக்காக ஜமாஅத்-தார்கள் முயற்சிகள் மேற்கொள்ள பட்டது, தோப்புத்துறை தொழிலதிபர் ஜனாப். ஆரிபா அவர்களின் நன்கொடையில் அதற்கான வாகனம் வாங்கப்பட்டது,இதன் மூலம் தோப்புத்துறை மற்றும் சுற்று வட்டார மக்கள் பயன் அடைவார்கள்,ஜமாஅத் மன்றம் மற்றும் உதவும் கரங்கள் என்ற அமைப்பு சார்பாக ஆரிபா குடும்பத்தார்க்கு நன்றி தெரிவித்து பிரசுரம் வெளியிட பட்டது.








தகவல் - ஏ.நஜிப் - செய்திகள் தொகுத்தவர் - ஆதம்.ஆரிபின்