அபுதாபியில் சீரத்துந் நபி

அபுதாபியில் சீரத்துந் நபி

அபுதாபியில் 20 மார்ச் 2008 வியாழக்கிழமை மாலை ஐ.சி.சி. கேரளா வில்லா எண் 7 ல் நடக்க இருக்கிறது. மாலை 7 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியில் ஆபேத் அத்தர் நபிகளாருக்கு முன்னும், பின்னும் இவ்வுலகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்த இருக்கிறார். அதனைத் தொடர்ந்து மௌலானா அஹமத் சிராஜ் உரை நிகழ்த்த இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்கலாம்.

மேலதிக விபரங்களுக்கு : டாக்டர் சலீம் கான் 050 4453768 / பாஸிஹ் 050 582 8905 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

This post was submitted by muduvaihidayath