துபாயில் காணாமல் போன தமிழர் கொலை செய்யப்பட்டதாக தகவல்

துபையில் தமிழரைக் காணவில்லை’ என்று நாம் ஒரு மாதத்திற் க்கு முன்பு அறிப்பு செய்திருந்தோம், ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருந்தே வந்தது, இப்போது அவர் ஒரு வாரத்திற்கு முன்பு துபை ஜுமைரா கடற்கடையில் முகங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் துபை காவல்துறை கண்டெடுத்தது. அவர் ஏன்? எதற்காக? கொலை செய்யப்பட்டார் என்பது மர்மமாகவும் கேள்விக்குறியாகவும் உள்ளது.
இந்த கொலை எப்படி நடந்திருக்கும் என்று, துபையில் நம் சகோதரர்கள் விபரங்களை கேட்டறிந்துக் கொண்டு இருக்கிறார்கள் முழு விபரம் கிடைத்தால் விரைவில் வெளியிடுவோம்.
இவர் தஞ்சை வடக்கு மாவட்ட திருநறையுரை சார்ந்த அப்துல் காதர் மகன் அப்துல்லாஹ். மேலும் இவர் துபாயில் 15 வருடங்களாக பணிபுரிந்து வந்தார்.
http://tvtntj.blogspot.com/2008/03/blog-post_28.html