தர்மபுரியில் வாழ்வாதார உதவி



தர்மபுரி நகர தமுமுகவினர் சார்பில் 19.01.2008 அன்று மாலை 7மணியளவில் நகரத் தலைவர் பாஷா தலைமையில் நகர செயற்குழு நடைபெற்றது. அப்பொழுது 7 பேருக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயற்திரங்களும், 15 நபர்களுக்கு பணஉதவியும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் கலந்தர், மாவட்ட செயலாளர் இர்பான் பாஷா, மாவட்ட பொருளாளர் ஷகின்ஷா, மாவட்ட துணைச் செயலாளர் கே. தென்றல் அகியோர் உள்பட இதில் ஏராளமான தமுமுகவினர் கலந்துக்கொண்டனர் .