துபாயில் மரணமடைந்த தமிழக தொழிலாளி

துபாயில் மரணமடைந்த தமிழக தொழிலாளி
-தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத்

துபாயில் பாஸ்கர் முத்து எனும் தமிழக தொழிலாளி கடந்த 28.11.2007 அன்று விபத்தில் மரணமடைந்து காவல்துறை சவக்கிடங்கில் இருப்பதாகவும், இதுவரை இவரது உடலை வாங்க எவரும் தொடர்பு கொள்ளவில்லை என வேலி ஆஃப் லவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இவரது இந்திய முகவரி : பாஸ்கர் முத்து, எண் 4/145 ஜின்னாஹ் தெரு, பெருமாள் கோவில் வட்டம், தேரிழந்தூர், மயிலாடுதுறை வட்டம்,நாகப்பட்டினம் மாவட்டம்.

இவரது உறவினர்கள் 050 309 05 06 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.